Sunday, April 27, 2008

பார்ப்பன குடுமி சும்மா ஆடுமா?

கிச்சுவும் நேசகுமாரும் போட்டி போட்டுக் கொண்டு பொய்களை அள்ளி வீசியதை சென்ற பதிவில் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியிருந்தோம்.


இவர்கள் மட்டுமல்ல..


ஆரோக்கியம் என்ற கிருஸ்துவ பெயரில் இஸ்லாமியர்களை தாக்கி பதிவுகள் எழுதியவரும் ஒரு பார்ப்பனர்தான்!


ஏமாறாதவன் என்ற பெயரில் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறியதாக நாடகமாடி பதிவுகள் எழுதியதும் அந்த பார்ப்பனர்தான்!


சல்மா அயூப் என்ற இஸ்லாமிய பெண் பெயரில் முக்காட்டுக்குள் ஒளிந்து கொண்டு ஆபாச பதிவுகள் எழுதியதும் பார்ப்பனர்தான்!


முகமது யூனுஸ் என்ற போலியான பெயரில் தனக்குத்தானே பின்னூட்டங்கள் போட்டு அற்ப சந்தோஷம் அடைந்து கொண்டவரும் பார்ப்பனர்தான்!


தற்சமயம் பல்வேறு கிருஸ்துவ பெயர்களில் இஸ்லாம் மதத்தை தாக்கி பதிவுகள் எழுதி வருவதும் பார்ப்பனர்கள்தான்!


பார்ப்பனர்கள் எல்லோரும் போலி வேஷம் போடுவதில்லை! ஆனால் போலி வேஷம் போடும் எல்லோருமே பார்ப்பனர்களாகத்தான் இருக்கிறார்கள்!


இப்படியெல்லாம் இவர்கள் கூட்டணி அமைத்து முக்காடு போட்டு வேஷம் கட்டி ஆடுவது எதற்காக? இவர்களின் கொள்கைகளை விளம்பரப் படுத்தவா? இவர்களின் மதக் கோட்பாடுகளின் பெருமையை விளக்கவா? இவர்களின் கலாச்சாரத்தின் அருமை பெருமை எடுத்துச் சொல்லவா? இல்லை! இல்லவே இல்லை!


இஸ்லாம் மதத்தை தாக்குவது மட்டுமே இவர்களின் குறிக்கோள்!


அதைக் கூட தங்கள் சொந்த அடையாளத்துடன் செய்ய முடியாத இவர்கள் கிருஸ்துவ முக்காடு போட்டுக் கொண்டு இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

3 comments:

Indian said...

அவர்கள் யாராகவோ இருக்கட்டும். கீழ்கண்ட பதிவில் சொல்லப்பட்டிருப்பவி பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_30.html

உண்மை உடையான் said...

//அவர்கள் யாராகவோ இருக்கட்டும். கீழ்கண்ட பதிவில் சொல்லப்பட்டிருப்பவி பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?//

பார்ப்பனர்கள் கிருஸ்துவ முக்காடு போட்டுக் கொண்டு எழுதிய நீங்கள் சொன்ன அந்த பதிவை பார்த்தேன். செத்த பிறகு சொர்க்கத்திற்கு போக விரும்புபவர்கள்தான் அது பற்றி கவலைப் படுவார்கள். அடுத்த பிறவியில் நாயாகவோ நரியாகவோ பூனையாகவோ பன்றியாகவோ பிறக்கப் போகிறவர்களுக்கு அது பற்றி என்ன கவலை?

Sathya Markam said...

//அவர்கள் யாராகவோ இருக்கட்டும். கீழ்கண்ட பதிவில் சொல்லப்பட்டிருப்பவி பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

http://unmaiadiyann.blogspot.com/2008/04/blog-post_30.html//

அந்தப் பதிவை நானும் பார்த்தேன். அந்த முகமூடி 'பெண்களின் நிர்வாணமும்-குரானின் ஆன்மீகமும் ச்சீ இப்படியும் பெண்களின் உடல் உறுப்புகளை வர்ணிப்பது ஆன்மீகமா?என்ன கொடுமையடா?' என்று தலைப்பிட்டுள்ளார்.

அந்தத் தலைப்பில் உள்ளது போல் எந்த குர்ஆன் வசனத்தை எத்தனை குர்ஆன்வசனத்தை காட்டியுள்ளார் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையோ? சரி தலைப்பில் உள்ளது போல் எத்தனை குர்ஆன் வசனங்களைக் காட்டினார்?

யாரோ ஒருவர் பேசியதற்கும் குர்ஆனுக்கும் என்ன சம்பந்தம்? இந்த பாபாப்பாரபயலுகளுக்கு தலைபோ போடத்தெரியலயப்பா?

அது போகட்டும்... உன்மையிலேயே அவர் கிறிஸ்தவராக இருந்தால் வேதங்களில் உள்ள ஆபாசங்கள் பற்றி பேசியிருக்க மாட்டார். காரணம் அத்தனை நரை நடை வசனங்களும் பைபிளில் உள்ளது. விபச்சாரம் செய்தவனின் சாமான் அளவு வரையிலும் பைபிளில் உள்ளது. ரக ரகமான அத்தனை ஆபாசக்கதைகளும் பைபிளில் உள்ளது. அதை நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள பதிவருக்குத் தெரியாது. காரணம் அவர் கிறிஸ்தவர் கிடையாதே. அவர் பார்பானாச்சே! அததானே இந்த தளத்தார் சொன்னார். 'இந்த அய்யர்வாளுக்கு ஏன் இந்த வேலை? என்ன வேஷம் போட்டாலும் குடுமியை மறைக்கத் தெரியலையே!'

இதை கவனித்தீரா?

இதை படிச்சிட்டு சொல்லுங்க எந்த வேதத்துல காம களியாட்ட வசனங்கள் இருக்குன்னு?

http://idhuthanunmai.blogspot.com/2008/04/blog-post_8140.html

http://egathuvam.blogspot.com/2008/03/blog-post_13.html