Sunday, April 27, 2008

பார்ப்பன குடுமி சும்மா ஆடுமா?

கிச்சுவும் நேசகுமாரும் போட்டி போட்டுக் கொண்டு பொய்களை அள்ளி வீசியதை சென்ற பதிவில் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியிருந்தோம்.


இவர்கள் மட்டுமல்ல..


ஆரோக்கியம் என்ற கிருஸ்துவ பெயரில் இஸ்லாமியர்களை தாக்கி பதிவுகள் எழுதியவரும் ஒரு பார்ப்பனர்தான்!


ஏமாறாதவன் என்ற பெயரில் இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறியதாக நாடகமாடி பதிவுகள் எழுதியதும் அந்த பார்ப்பனர்தான்!


சல்மா அயூப் என்ற இஸ்லாமிய பெண் பெயரில் முக்காட்டுக்குள் ஒளிந்து கொண்டு ஆபாச பதிவுகள் எழுதியதும் பார்ப்பனர்தான்!


முகமது யூனுஸ் என்ற போலியான பெயரில் தனக்குத்தானே பின்னூட்டங்கள் போட்டு அற்ப சந்தோஷம் அடைந்து கொண்டவரும் பார்ப்பனர்தான்!


தற்சமயம் பல்வேறு கிருஸ்துவ பெயர்களில் இஸ்லாம் மதத்தை தாக்கி பதிவுகள் எழுதி வருவதும் பார்ப்பனர்கள்தான்!


பார்ப்பனர்கள் எல்லோரும் போலி வேஷம் போடுவதில்லை! ஆனால் போலி வேஷம் போடும் எல்லோருமே பார்ப்பனர்களாகத்தான் இருக்கிறார்கள்!


இப்படியெல்லாம் இவர்கள் கூட்டணி அமைத்து முக்காடு போட்டு வேஷம் கட்டி ஆடுவது எதற்காக? இவர்களின் கொள்கைகளை விளம்பரப் படுத்தவா? இவர்களின் மதக் கோட்பாடுகளின் பெருமையை விளக்கவா? இவர்களின் கலாச்சாரத்தின் அருமை பெருமை எடுத்துச் சொல்லவா? இல்லை! இல்லவே இல்லை!


இஸ்லாம் மதத்தை தாக்குவது மட்டுமே இவர்களின் குறிக்கோள்!


அதைக் கூட தங்கள் சொந்த அடையாளத்துடன் செய்ய முடியாத இவர்கள் கிருஸ்துவ முக்காடு போட்டுக் கொண்டு இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

முக்காட்டுக்குள் புழுக்கம்! (அல்லது) மறுக்க முடியுமா?

கிருஸ்துவ முக்காடு போட்டுக் கொண்டு பதிவுகளை தொடங்கி கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் சிண்டு முடியும் கேவலமான வேலையை செய்து கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் முகமூடியை முந்திய பதிவுகளில் கிழித்திருந்தோம்.

நமது பதிவுகள் பார்ப்பன முக்காடுகளுக்குள் புழுக்கத்தை உண்டு பண்ணியிருப்பதாக தெரிகிறது.

நாம் எடுத்துச் சொன்ன எந்த ஒரு உண்மையையும் மறுக்க முடியாத பார்ப்பனர்கள், முஸ்லிம்கள்தான் இந்த பதிவை எழுதுவதாக ஒரு பதிவு போட்டிருக்கிறார்கள்.

இவர்கள் குடுமியை மறைக்காமல் கிருஸ்துவ முக்காடு போட்டுக் கொண்டு எழுதினால் அதை முஸ்லிம்கள் மட்டும்தான் கண்டு பிடிக்க முடியுமா?

நாம் எடுத்துச் சொன்ன இந்த விடயங்களில் எதையாவது இந்த பார்ப்பனர்கள் மறுக்க முடியுமா?

கிச்சு நேசகுமாரை பேட்டி கண்டதாக எழுதிய இந்த வரிகளை மறுக்க முடியுமா?
ஒரு விதத்தில் ஒரு பெரிய விஷய ஞானியைச் சந்தித்த thrill
இருந்தாலும், அவர் தோற்றத்தில் மிகச் சாதரணமாக இருந்ததார். ஒரு மக்கள் கூட்டத்தினூடே அவரை என்னாலேயே இனம் கண்டு சுட்டிக் காட்ட முடியாது. கூட்டத்தில் எளிதில் கலந்துவிட முடியும். அத்தனை சாதாரணத் தோற்றம். ஆனால் அவருடைய அபாரமான வாசிப்பும், ஆழ்ந்த சிந்தனையும், கண்களின் தீட்சண்யமும் நம்மைப் பிரமிக்க வைக்கும். அத்துடன் அவருடைய மனத்திண்மை நம்மை சிறிது வெட்கப்படச்செய்யும் என்றே சொல்லலாம்!


நேசகுமாரின் தோற்றத்தை வர்ணித்து இவ்வளவு பில்ட்-அப் கொடுத்து "அப்பாடி. "நேசகுமார்" என்பவரைச் சந்தித்துவிட்டேன்!" என்று 'பெரிய சாதனை' நிகழ்த்தியதை மறுக்க முடியுமா?

கிச்சுவின் இந்தப் பதிவில் பின்னூட்டம் போட்ட நேசகுமார், "எஸ்.கே,
நான் டை அடிப்பதில்லை. வயது குறைவாகத் தெரிவதற்கு நாள் தவறாது செய்து வரும் நடைப்பயிற்சி, மனப்பயிற்சி ஆகியவை தான் காரணம். மன அழுத்தம் இல்லாமலிருந்தால் நரை-திரை விழாது, இளமையாகத் தென்படுவோம்."
என்று எழுதியதை மறுக்க முடியுமா?

இவ்வளவும் எழுதிய பின்னர், "உண்மையில் நேசகுமார் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள பலரைப் போல் நானும் ஆசைப்பட்டேன். ஆனால் தன்னை அவர் சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. "நான் எழுதுவதைப் படியுங்கள். தொடர்பு கொள்ள இணையத்தில் பல வழிகள் உள்ளன. நேரில் வேண்டாமே" என்று கூறிவிட்டார். இதுதான் உண்மை. நேரில் கண்டதாக எழுதியது தவறு. சிறுபிள்ளைத்தனமான செயல்." என்பதாக 'பல்டி' அடித்ததை மறுக்க முடியுமா?

கிச்சு நேசகுமாரை நேரில் கண்டதாக சொன்னது பொய் என்றால், கிச்சுவின் பதிவில் பின்னூட்டமிட்டிருந்த நேசகுமாரும் அப்பொழுதே அந்தப் பொய்யை சுட்டிக் காட்டாமல், அந்தப் பொய்யுடனேயே ஒத்து ஊதியதைத்தான் மறுக்க முடியுமா?

கிச்சு சொன்னது பொய் என்றால் நேசகுமார் சொன்னதும் பொய்தானே? இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத பொய்யர்கள்தானே?

இவர்களின் பொய்கள் இன்னும் முடிந்து விடவில்லை!

கிச்சு நேசகுமாரை பார்க்கவேயில்லை என்பதை நேசகுமார் மறுக்கிறார் பாருங்கள்?

நேசகுமாரின் பதிவு ஒன்றில் அவர் எழுதுகிறார், "சமீபத்தில் மீண்டும் SK அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த கேள்வியைக் கேட்டார், சரித்திரம் குறித்தது அந்தக் கேள்வி. 'அது எப்படிஅவர்கள் வீரத்துடன் போரிடுகின்றார்கள், நாம் அடிவாங்கிபின்வாங்கிவிட்டோம்' என்று கேட்டார்."

இந்த SK-தான் அந்த கிச்சு என்பதையும் மறுக்க முடியுமா?

இந்தப் பொய்யர் கும்பலின் கூட்டு களவாணித்தனத்தைத்தான் நாம் நமது பதிவுகளில் தோலுறித்து வருகிறோம்.

'இவன் முஸ்லிம்' 'அவன் முல்லா' என்று லேபிள் குத்துவதற்கு பதிலாக நாம் சொல்வதில் எதையாவது இவர்களால் மறுக்கட்டும்!

இன்னும் சொல்ல வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கிறது!

ஆகவே பார்ப்பனர்களே, இந்த சிண்டு முடியுற வேலையை விட்டுட்டு, வேற வேலை இருந்தால் பாருங்கள்.. என்ன?

Friday, April 25, 2008

Dr. ஜாகிர் நாயக்கிடம் கேள்வி கேட்கும் பார்ப்பன குடுமிகள்!

இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுபவர்கள் பற்றி இஸ்லாம் அறிஞர் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் சொன்னார்.

ஒரு முஸ்லீம் வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால், இது ஒரு "தேசத் துரோகம் (Treason)" என்ற குற்றத்திற்கு சமமாகும். இப்படிப்பட்ட நபருக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும். பல நாடுகளில் "தேசத்துரோக" குற்றத்திற்கு மரண தண்டனை உண்டு. பல நாடுகளில் உள்ள சட்டத்தின்படி ஒரு இராணுவ தளபதி ( Army General) தன் நாட்டு இராணுவ இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு விற்றுவிட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப்படும். இதே மாதிரி, ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறி வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த மதத்தை பிரச்சாரம் செய்தால், அவனுக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும்.

இதை வைத்து கிருஸ்துவ முக்காடு பதிவர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். இந்தப் பதிவும் அவரது குடுமியை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.

மதம் மாறினால் மரண தண்டனை என்ற இந்த கொள்கையை நிச்சயமாக ஒரு உண்மை கிருஸ்துவர் கேள்வி கேட்க மாட்டார். அப்படி கேட்டால் அவருக்கு கிருஸ்துவத்தை பற்றியே தெரியாது என்று அர்த்தம்!

ஏனென்றால், இயேசு கிருஸ்துவே மதம் மாறுபவர்களை கல்லால் எறிந்து கொல்லும்படி சொல்லியிருக்கிறார்.

In the Old Testament:

Let us look at Deuteronomy 13:6-9 "If your very own brother, or your son or daughter, or the wife you love, or your closest friend secretly entices you, saying: Let us go and worship other gods (gods that neither you nor your fathers have known, gods of the peoples around you, whether near or far, from one end of the land to the other, or gods of other religions), do not yield to him or listen to him. Show him no pity. Do not spare him or shield him. You must certainly put him to death. Your hand must be the first in putting him to death, and then the hands of all the people."

Also let us look at Deuteronomy 17:3-5 "And he should go and worship other gods and bow down to them or to the sun or the moon or all the army of the heavens, .....and you must stone such one with stones and such one must die."

Chronicles 15:13 "All who would not seek the LORD, the God of Israel, were to be put to death, whether small or great, man or woman."

ஆகவே பார்ப்பனர்களே, இந்த சிண்டு முடியுற வேலையை விட்டுட்டு, வேற வேலை இருந்தால் பாருங்கள்.. என்ன?

Thursday, April 24, 2008

Dr. ஜாகிர் நாயக்கிடம் கேள்வி கேட்கும் பார்ப்பன குடுமிகள்!

இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுபவர்கள் பற்றி இஸ்லாம் அறிஞர் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் சொன்னார்.ஒரு முஸ்லீம் வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த புதிய மதத்தை பிரச்சாரம் செய்தால், இது ஒரு "தேசத் துரோகம் (Treason)" என்ற குற்றத்திற்கு சமமாகும். இப்படிப்பட்ட நபருக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும். பல நாடுகளில் "தேசத்துரோக" குற்றத்திற்கு மரண தண்டனை உண்டு. பல நாடுகளில் உள்ள சட்டத்தின்படி ஒரு இராணுவ தளபதி ( Army General) தன் நாட்டு இராணுவ இரகசியங்களை வேறு ஒரு நாட்டிற்கு விற்றுவிட்டால், அவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப்படும். இதே மாதிரி, ஒரு முஸ்லீம் இஸ்லாமை விட்டு வெளியேறி வேறு ஒரு மதத்திற்கு மாறிவிட்டு, அந்த மதத்தை பிரச்சாரம் செய்தால், அவனுக்கு இஸ்லாமில் "மரண தண்டனை" கொடுக்கப்படும்.

இதை வைத்து கிருஸ்துவ முக்காடு பதிவர் ஒருவர் பதிவு போட்டிருக்கிறார். இந்தப் பதிவும் அவரது குடுமியை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.

மதம் மாறினால் மரண தண்டனை என்ற இந்த கொள்கையை நிச்சயமாக ஒரு உண்மை கிருஸ்துவர் கேள்வி கேட்க மாட்டார். அப்படி கேட்டால் அவருக்கு கிருஸ்துவத்தை பற்றியே தெரியாது என்று அர்த்தம்!

ஏனென்றால், இயேசு கிருஸ்துவே மதம் மாறுபவர்களை கல்லால் எறிந்து கொல்லும்படி சொல்லியிருக்கிறார்.

In the Old Testament:

Let us look at Deuteronomy 13:6-9

"If your very own brother, or your son or daughter, or the wife you love, or your closest friend secretly entices you, saying: Let us go and worship other gods (gods that neither you nor your fathers have known, gods of the peoples around you, whether near or far, from one end of the land to the other, or gods of other religions), do not yield to him or listen to him. Show him no pity. Do not spare him or shield him. You must certainly put him to death. Your hand must be the first in putting him to death, and then the hands of all the people."

Also let us look at Deuteronomy 17:3-5

"And he should go and worship other gods and bow down to them or to the sun or the moon or all the army of the heavens, .....and you must stone such one with stones and such one must die."

Chronicles 15:13

"All who would not seek the LORD, the God of Israel, were to be put to death, whether small or great, man or woman."

ஆகவே பார்ப்பனர்களே, இந்த சிண்டு முடியுற வேலையை விட்டுட்டு, வேற வேலை இருந்தால் பாருங்கள்.. என்ன?

Tuesday, April 22, 2008

மறைக்க மறந்த குடுமிகள்!

தமிழ்மணம் திரட்டியிலிருந்து நீக்கப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் முக்காடிட்டுக் கொண்டு இங்கு மீண்டும் நுழைந்திருக்கின்றனர். அதுவும் கிருஸ்துவ முக்காடு!

உண்மையடியான், சத்தியவான் போன்ற கிருஸ்துவப் பெயர்களில் இஸ்லாத்தினை தாக்குவதற்கென்றே சில வலைப்பதிவுகள் முளைத்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தப் பதிவு! (படம் 1)

இந்தப் பதிவிற்கு சமீபத்தில் வருகையளித்த ஒருவர் கிச்சு என்பவர்.

இந்த கிச்சுதான் நேசக்குமாரை நேரடியாக சந்தித்து பேட்டி கண்டு தனது வலைப்பதிவில் எழுதியவர். அதன் பிறகு, 'இல்லியே, நான் அவர பார்க்கவே இல்லியே. சும்மாச்சிக்கும் பொய் சொன்னேன்' என்று 'ஜகா' வாங்கியது வேற கதை!

இதே கிச்சு தான் 'தமிழ் பாரதி' என்ற பெயரில் pageflakes.com-ல் தனக்கொரு பக்கம் தொடங்கியிருக்கிறார். (படம் 2)

இதில் திரட்டப்படும் பதிவுகளில் சில:
நேசக்குமார்
அரவிந்தன் நீலகண்டன்
பாலா
புதுவை சரவணன்
எழில்
ஜடாயு
ஜயராமன்

இந்தப் பிரகிருதிகளைப் பற்றிய அறிமுகம் தேவையா என்ன?

இந்த இந்துத்துவாக்களின் பதிவுகளை திரட்டும் ஒரு இடத்தில் இஸ்லாத்தை தாக்கும் ஒரு கிருஸ்துவ பதிவை சேர்த்து வைத்திருக்கும் மர்மம் என்ன? (படம் 3)
இந்த அய்யர்வாளுக்கு ஏன் இந்த வேலை? என்ன வேஷம் போட்டாலும் குடுமியை மறைக்கத் தெரியலையே!