Tuesday, April 22, 2008

மறைக்க மறந்த குடுமிகள்!

தமிழ்மணம் திரட்டியிலிருந்து நீக்கப்பட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் முக்காடிட்டுக் கொண்டு இங்கு மீண்டும் நுழைந்திருக்கின்றனர். அதுவும் கிருஸ்துவ முக்காடு!

உண்மையடியான், சத்தியவான் போன்ற கிருஸ்துவப் பெயர்களில் இஸ்லாத்தினை தாக்குவதற்கென்றே சில வலைப்பதிவுகள் முளைத்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்தப் பதிவு! (படம் 1)

இந்தப் பதிவிற்கு சமீபத்தில் வருகையளித்த ஒருவர் கிச்சு என்பவர்.

இந்த கிச்சுதான் நேசக்குமாரை நேரடியாக சந்தித்து பேட்டி கண்டு தனது வலைப்பதிவில் எழுதியவர். அதன் பிறகு, 'இல்லியே, நான் அவர பார்க்கவே இல்லியே. சும்மாச்சிக்கும் பொய் சொன்னேன்' என்று 'ஜகா' வாங்கியது வேற கதை!

இதே கிச்சு தான் 'தமிழ் பாரதி' என்ற பெயரில் pageflakes.com-ல் தனக்கொரு பக்கம் தொடங்கியிருக்கிறார். (படம் 2)

இதில் திரட்டப்படும் பதிவுகளில் சில:
நேசக்குமார்
அரவிந்தன் நீலகண்டன்
பாலா
புதுவை சரவணன்
எழில்
ஜடாயு
ஜயராமன்

இந்தப் பிரகிருதிகளைப் பற்றிய அறிமுகம் தேவையா என்ன?

இந்த இந்துத்துவாக்களின் பதிவுகளை திரட்டும் ஒரு இடத்தில் இஸ்லாத்தை தாக்கும் ஒரு கிருஸ்துவ பதிவை சேர்த்து வைத்திருக்கும் மர்மம் என்ன? (படம் 3)
இந்த அய்யர்வாளுக்கு ஏன் இந்த வேலை? என்ன வேஷம் போட்டாலும் குடுமியை மறைக்கத் தெரியலையே!

No comments: